Friday, March 14, 2014

திருப்பூரில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

உற்ற‌ தோழியாய் 
உய‌ர்குடும்ப‌த் த‌லைவியாய் 
ந‌ற்ற‌மிழ்ச் செல்வியாய் 
ந‌ல‌ம்பாடும் ச‌கோத‌ரியாய் 
உற்ற‌துரைக்கும் உய‌ர்க‌னிமொழியாய் 
க‌ற்ற‌த‌னைத்தும் க‌டைப்பிடித்து 
க‌ட‌மையாற்றும் காரிகையாய் 
வாட்ட‌ம் போக்குகின்ற‌ 
வ‌ண்ண‌ப் புதும‌ல‌ராய் 
விள‌ங்கும் புதுமைப் பெண்க‌ளை 
வாழ்த்திப் போற்றுவோம் 
ம‌க‌ளிர் ந‌ன்னாளில்! 


No comments :

Post a Comment